Monday, December 14, 2015

பள்ளி -பள்ளிச்சி -பள்ளர் -பள்ளி பற்றிய குறிப்புகள் - PALLI @ VANNIYAR AND PALLAR WIFE PALLI BOTH ARE DIFFERENT



             பள்ளி -பள்ளிச்சி  ------ பள்ளர் -பள்ளி                    

பள்ளி என்ற ஒரு வார்த்தை வைத்து  பொய் அவதூறு செய்யும் திருடர்களுக்கு  கொடுக்கபடும் விளக்கம்.






குலோத்துங்க சோழன் காலத்தில் பள்ளி  மின்னன் @ வில்லி    அவன்  மனைவி  பள்ளிச்சி - இராமன் திருவி. என்று கல்வெட்டு   பள்ளியின்  மனைவி  பள்ளிச்சி  என்று கூறும் தகவல் .







திருச்சிராப்பள்ளி திருப்பாலதுறை கல்வெட்டில்  பள்ளன்  பிறவியும்  அவன் மனைவி  பள்ளி அழகியாளும் என்று  கூறும் கல்வெட்டு. 









வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கடுவதை  விரும்பாத காரணம் பற்றி திருச்சிராப்பள்ளி gazetteer கூறும் தகவல். பள்ளர் பெண்களும்  பள்ளி என்று அழைக்கபட்ட காரணத்தால் மட்டுமே வன்னியர்கள்  பள்ளி என்ற பெயரை தவிர்த்தனர்.  உழவர்  பாடல்களாக அறியபட்ட பள்ளு பாடல்கள்  பற்றி கூறும் முக்கூடற்பள்ளு ,மோகனபள்ளு  எல்லாம் உழுகுடி பள்ளனுக்கும் அவன் மனைவியான  மூத்த பள்ளி மற்றும் இளைய பள்ளி இருவருக்கும் இடையில் நடைபெறும் வாழ்கை பற்றிய செய்தியாக கூறுகிறது.






பள்ளி பற்றி தமிழ் அகராதியில் கூறப்படும்  செய்திகள் :
        


பள்ளி பற்றி தமிழ் அகராதியில் கூறப்படும்  செய்திகள் :
        
                       17 .வன்னிய சாதி  
           
                       18. பள்ளத்தி 





இந்த பழமொழிகள் பள்ளர்களின் பெண்களை பற்றிய பழமொழிகள் -இதை  வன்னியருக்கு என்று புளுகு கதை எழுதி தாங்கள் இயலாமையை தீர்த்து கொண்ட மூடர்கள்.

"பள்ளிப்பிள்ளை யென்றால் செல்லம் குறையுமா"

"பள்ளியை நினைத்து பாயில் படுத்தால் பரமசிவன் போல் கனவு வரும்"

"பள்ளி கையில் பணமிருந்தால் பாதி ராத்திரியில் படுவாள்"



பள்ளி என்பதின் வேறு  சிறப்புகள் :

 பள்ளிப்படை -அரசனை அடக்கம் செய்யும் இடம்

பள்ளிபடுத்தல்- முனிவரை அடக்கம் செய்யும் இடம்

பள்ளிகம்பு வைத்தல் -வரி கொடுக்காதவர் வீட்டு முன் நடப்படும் கம்பு
பள்ளிகட்டில்,பள்ளிக்கட்டு,பள்ளித்தேவாரம்,பள்ளிப் பீடம்,
பள்ளிவேட்டை என்பவை அரசன் தொடர்பான சொல் வழக்குகள்.

பள்ளிச்சந்தம் -புத்த -சமண கோவில் மானியம்

பள்ளிவாசல் -முகமதியர் கோவில் 

பள்ளிக்கணக்கன்,பள்ளிகணக்கு,பள்ளிக்கு வைத்தல்,பள்ளிக்கூடம் முதலியன  துவக்க கல்வி பற்றிய வழக்கு சொல்.















பள்ளி என்பது புனிதம்,கோவில்,உறைவிடம்,அரசன் சம்பதமான எல்லாவற்றிக்கும் வழங்கபடும் சொல் .எங்குமே பள்ளி  என்பதற்கு   தவறனா அர்த்தமும்  இல்லை  - கேவலமான சொல்லாகவோ  கூறப்பட வில்லை. பள்ளி என்ற பெண்பால் பற்றிய பழமொழிகளை  பள்ளி@ வன்னியருக்கு  மாற்றிய கேடுகெட்ட சில சில்லறைகளின் செயலை பள்ளு பாடல் களின் விளக்கத்தோடு பார்க்கலாம்.


பள்ளு இலக்கியத்தில் குடும்பன் மற்றும்  அவன்  மனைவிகளான  மூத்த பள்ளி.இளைய பள்ளி பற்றிய  செய்திகள் பாடல் வாயிலாக கூறப்பட்டு உள்ளது. இவர்கள் மூவருக்கும் நடக்கும் கதையை பள்ளு பாட்டு என்று இலக்கியத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கும் பள்ளி@ வன்னியருக்கும்  ஒரு தொடர்பும் இல்லை. 














முக்கூடற்பள்ளு இலக்கியத்தில்  அழகக்குடும்பன்  -அவன் மூத்த பள்ளி முக்கூடற்பள்ளி-இளைய பள்ளி  மருதூர் பள்ளி என்றும் கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் பள்ளு இலக்கியத்தில் -பள்ளனின்  பெயரை வன்மீக பள்ளன் என்றும் மூத்த பள்ளியை வன்மீக பள்ளி என்றும் ,இளைய பள்ளியை  சீரங்க பள்ளி என்றும் கூறப்பட்டுள்ளது






அகத்தாரும்  -புறத்தாரும்  என்ற பெயரில் நாட்டுபுறவியல் ஆய்வுகள்  பற்றி  முனைவர் சு. சண்முக சுந்தரம் எழுதியது : 








பள்ளர் பற்றிய பழமொழிகள் 




பள்ள குப்பத்துக்கு அம்பட்ட வாத்தியார்







பள்ளி வாழ்வு பட்டு வருஷம் -பார்ப்பான் வாழ்வு முப்பது வருஷம்
பள்ளி பிள்ளை செல்லம் குறையுமா




"பள்ளிக்குப் பத்து மனை" - "பள்ளி மச்சான் கதை போல"
"பள்ளியை நினைத்து பாயில் படுத்தால் பரமசிவன் போல் பிள்ளை வரும்" 
போன்ற பழமொழிகள் பள்ளர் வாழ்வில் உள்ள பாலியல் சுரண்டல் மற்றும்  மறுதாரமணமுறை பற்றி குறிப்பதாக  உள்ளது.

"பள்ளி கையில் பணம் இருந்தால் பாதி ராத்திரியில் படுவாள்"
"பள்ளி பாக்கு தின்றால் பத்து விரலிலும் சுண்ணாம்பு "

"பள்ளி பிள்ளைக்கு பகுத்தறிவு எது"
 என்ற பழமொழிகளும் பள்ளர் வாழ்வு  பற்றி கூறுகின்றான.







"பள்ளி கொழுத்தால் பாயிலே தங்கமாட்டாள்-நண்டு கொழுத்தால் வலையில் தங்காது"
 "பள்ளிக்கும் இரும்புக்கு பதம் பார்த்து அடிக்கவேண்டும்"
"பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்."





"பள்ளி கெட்டால் பத்து சேர் மண் வெட்டி -பார்பான் கெட்டால் சத்திரம் சாவடி "


இப்படி பள்ளர்களுக்கு  கூறப்பட்ட பழமொழி மற்றும் சொல் வழக்குகளை எல்லாம் மாற்றி வன்னியருக்கு கூறப்பட்டதாக கூறியகூமுட்டைகளுக்கான விளக்கம் மட்டுமே.











Saturday, December 12, 2015

KANNI VAADI PATTAYAM -கன்னிவாடி -கண்ணகுல பட்டயம் கூறு கொங்கு வெள்ளாளனின் பொய் புரட்டு.


                                   கன்னிவாடிக் கண்ணகுல பட்டயம்


கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் என்ற தொகுப்பில்::-


            கொங்கு வெள்ளாளர் செ.இராசு எழுதிய செய்திகள்.நிஜமாகவே ராசு ஒரு வரலாறு ஆராய்ச்சியாளர் என்று நினைத்து கொண்டு இருக்கும் எல்லோருக்கும் இதை படித்தால் எப்படி ஒரு வடிகட்டிய முட்டாள் செய்யும் வேலையை செய்து இருக்கார் என்று நன்கு புரியும்.இல்லாத வரலாறை சொல்லி அதன் மூலம் பள்ளி-பறையர் ஒன்று என்ற கதையை எழுதி இருக்கும் ராசு ஒரு வரலாறு ஆராய்ச்சி செய்பவர் என்பதை மாற்றி ஒரு சாதிவெறி பிடித்த வக்கிரபுத்திகாரன் என்று கூறுவது தான் பொருத்தமா இருக்கும்.
           
              கல்வெட்டுகளில் இருக்கும் வெள்ளாளனில்  பைய்யாரில் பறையர் என்ற கூட்டம் நேரடியாக வெள்ளாளனை பறையன் என்று கூறியுள்ள கல்வெட்டு நிறைய உள்ளது.அதை மறைக்க இப்படி ஒரு கதை விட்ட ராசு ஒரு வக்கிரம் புடித்த வரலாறு கதை எழுதியது தான் இந்த செப்பேடு.




      கோவை மாவட்ட கல்வெட்டுகளில் வெள்ளாள பையரில் பறையன் என்று கூறப்பட்ட கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகிறது. வெள்ளாளனை பறையனை என்று நேரிடையாக கூறும் கல்வெட்டுகள்.




    






          இது மூன்று செப்பேடு பகுதிகளாக இருப்பதாக கூறபட்டு உள்ளது.

முதல் பகுதி:
         
1.   முதலாவது  மூவேந்தர்களுக்கும் பஞ்சாயத்து செய்வது மற்றும் அவர்களுக்கு எல்லை பிரித்து கொடுப்பது. வருடம் கலியுகம் 3011 அதற்க்கான வருடம் கி.பி 090 ஈஸ்வர வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி..

இரண்டாம் பகுதி 


  2.   கலியுக சகார்தம் 4494 சாலியவாகனம் 1316 ஈஸ்வர வருடம் வைகாசி மாதம்  ஆனால் அதற்க்கான ஆங்கில  வருடம் 1393 தமிழ் மாதம் ஸ்ரீமுகா என்று வருகிறது. இதில் பள்ளிவேளாளன் என்று  பற்றிய செய்தி சொல்லி அதில் வன்னியரை கேவலபடுத்தியதாக நினைத்து எழுதிய இருக்கும் செய்தியும்  இருக்கு. அதைவிட சுவாரஸ்யமான செய்தி ஒன்னு இருக்கு. பீரங்கிய விட பெரிய ஆயுதம் வைத்து ஒரு கோட்டையை கைபற்றிய செய்தி இருக்கு.அது தான் இன்று வரை அவங்ககிட்ட இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் உண்மையிலேயே பெரிய பீரங்கியை விட ரொம்ப பெரிய ஆயுதம் தான் அது.

 மூன்றாம் பகுதி 
        3.   60 காங்கேயர்கள் என்று பெயர்களை கூறி அதில் 61ம் காங்கேயர் என்று நல்லரண்டி என்பவரை  சேர்த்து கொள்வது.



செப்புபட்டயம்  கூறும் காலமும் அதற்கு உரிய தமிழ் வருடம் -ஆங்கில வருடம் பற்றிய தகவல்: 












               கடைசி வாணன் என்ற மாவலி ஆட்சி செய்த காலம் கி.பி 1546 -அந்த காலத்தில் மதுரையை ஆட்சி செய்தவர்கள் ராயர்கள் யாரும் இல்லை.அவர்களின் பிரதிநிதிகளாக ஆட்சி செய்த நாயக்கர்கள் மட்டுமே.வரலாறு  திருடன் ராசுகுட்டியின் சொந்த கதை.வாணனை அடக்கியதும் அழித்ததும் விசுவநாத நாயக்கனின் தளவாய் அரியநாத முதலி தான் என்ற குறிப்பை தான் மாற்றி காங்கேயனுக்கு ஒரு கதை சொல்லி இருக்கும் ராசுக்குட்டி.



முதலாவது  செப்பேடு கூறும் காமெடி கதை இது தான்: 

                  

            கூறப்பட்ட வருடம் கலியுகம் 3011 அதற்க்கான வருடம் கி.பி 090 ஈஸ்வர வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி..வெள்ளிகிழமை நவமி திதி விசாக நட்சதிரம் கூடிய சுபதினத்தில் சேரன் சோழன் பாண்டியன் ஆகிய மூவேந்தர்களும் கூடி எல்லை பிரிப்பதில் வழக்கிட்டு மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோவிலில் கத்தியை வைத்து கொண்டு அம்மனிடம் எங்கள் வழக்கை தீர்க்காவிட்டால் உன்னையும் வெட்டி கோவிலையும் இடிப்போம் என்று செல்லாண்டி அம்மன் முன் வாதிட்டு நின்றனர்.அப்போ அங்க கூடியிருந்த கூட்டத்தில் கண்ணர்குல நல்லதம்பி கவுண்டருக்கு அம்மன் உத்தரவு கொடுக்க உடனே காவிரியில் ஸ்நானம் செய்து அவருடைய குலகுரு உபதேசித்த மந்திரத்தை தியானித்து அந்த சபையில் நின்று கொண்டு சபையோரையும் மூன்று ராசாக்களையும் நமஸ்கரித்து சொல்ல தொடங்குகிறார்.


                     இப்படி ஒரு செப்பேட்டை எழுதி அதுக்கு விளக்கம் கொடுக்கும் பொய் வரலாறு தேவையா?? எந்த காலத்தில் மூவேந்தர்கள் அரசியல் அமைச்சர்கள் அறிஞரகள் இல்லாமலா இருந்தனர். எல்லை பிரச்சினைக்கு ஒரு இடத்தில எப்போது கூடினர்.தீர்ப்பை மாற்றி சொல்லு இல்லை  நாட்டமைய வெட்டுவோம் என்று சரத்குமார் வசனம் மாதிரி எழுதி இருக்கும் முட்டாள்கள்.அது எப்படி காவேரி கோயம்புத்தூர் மதுக்கரை வரை வந்தது என்று தெரியவில்லை.

                                    

          வழக்கை நானே தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னதும் சபையோரும் மூன்று ராஜாக்களும் இந்த வழக்கை நீ தீர்க்காவிட்டால் உன்னை செல்லாண்டி அம்மனுக்கு நரபலி இடுவோம் என்று கூறினர்.சபையோரும் மூன்று ராஜாக்களும் நல்லதம்பி கவுண்டரும் கோவிலை வலம் வந்து ஆலயத்தில் நுழைந்தனர்.அப்போது ஒருவருக்கு அருள் வந்து சோழனுக்கு கிழக்கும் பாண்டியனுக்கு தெற்கும் சேரனுக்கும் மேற்கும் என்று பிரித்து இந்த மூன்று எல்லைக்கு நடுவில் மதுக்கரை செல்லாண்டியாகிய நான் இருக்கிறேன் என்றும் நல்லதம்பி கவுண்டருக்கு இனாம் விமரிசை கொடுத்தால் எல்லை பிரிவுகளை காண்பிப்பதாக அருளாடி சொன்னார்.

               
          
       ஏன்டா சோழன் இதுக்கு முன்னாடி எங்க இருந்தார் மேற்க்கு பக்கம் இருந்தரா இல்லை பாண்டியன் கிழக்கே இருந்தாரா  இல்லை சேரன் தெற்கு பக்கம் இருந்து ஆட்சி செய்தனரா? எப்படிடா இப்படி எல்லை பிரிச்சி கொடுக்க சொன்னதா செப்பேட்டில் சொல்ல மனசு வந்தது.


      
       அப்போது சபையோரும் மூன்று ராஜாக்களும் வருடம் கலியுகம் 3011 அதற்க்கான வருடம் கி.பி 090 ஈஸ்வர வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி..வெள்ளிகிழமை நவமி திதி விசாக நட்சதிரம் கூடிய சுபதினத்தில் எல்லை பிரிவில் தென் திருவிடதேசம் கண்ணர்குடி முத்துசாமி கவுண்டர் குமாரர் நல்லதம்பிக் கவுண்டருக்கு மூன்று ராசாக்களும் சேர்ந்து இருந்து முடிசூடி சந்தோசமாக பல்லக்கு,சுருட்டி,சூரியவானம்,
விருது,தீவிட்டி,விசிரி,வெண்சாமரை,வெள்ளைகுடை முதலிய் ராஜவிருதுகளை கொடுத்து மகுடாபிசேகம் செய்து மும்முடி நல்லதம்பி மன்றாடியார் என்று பெயர் கொடுத்து கோவிலில் முறையாக முதல் பிரசாதம் பெற செய்வது.
                                 

                        இதில் கூறப்பட்டு உள்ள செய்தி  கலியுகம் 3011 ல் எழுதியவற்றில் இனாம் என்ற வார்த்தை எப்படி வரும் என்று கூட தெரியாமல் எழுதிய செப்பேட்டின் முதல் பகுதி தான் இது. இனாம் என்பது முஸ்லிம்கள் வந்த பின் வந்த உருது வார்த்தை-இனாம் என்றால் பரிசு என்று பொருள்.ஒரு வரலாறும் இன்றி  ஒரு செப்பேடு உண்டாக்கி அதற்கு மூவேந்தர்களும் ஒருவனிடம் வந்து எல்லை பிரித்து சென்றதாக சொல்லுவது தான் வேடிக்கை. அது எப்படி ஒன்றாம் நூற்றாண்டிலேயே கவுண்டர் என்றும் மன்றாடியார் என்றும் பட்டம் வந்தது கேட்டா  பதில் சொல்லவா போறான்.எதாவது ஒரு கல்வெட்டில் இப்படி கவுண்டர் என்றும் மன்றாடியார் என்று மரியாதையா கூறபட்ட ஒருவரியை காட்ட முடியுமா. பொய் செப்பேட்டை வைத்து வரலாறு கூறும் சாமிபுள்ளைகள்.

     

இரண்டாம் செப்பேடு :

          
             கலியுக சகார்தம் 4494 சாலியவாகனம் 1316 ஈஸ்வர வருடம் வைகாசி மாதம்  (ஆனால் அதற்க்கான ஆங்கில  வருடம் 1393 தமிழ் மாதம் ஸ்ரீமுகா என்று வருகிறது) 13 ம் தேதி சுக்கிரவாரம் தசமி சோதி நட்சதிரம் கூடிய சுப தினத்தில் சேரன் சோழன் பாண்டியன் மூவேந்தரும் தென் திருவிடதேசம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் கன்னிபாடி கண்ணர்குலம் முத்துசாமிக் கவுண்டர் குமாரர் நல்லதம்பிக் கவுண்டருக்கு முடிசூடிவைத்து பல்லக்கு,சுருட்டி,
சூரியவானம் விருது, தீவிட்டி,விசிரி,வெண்சாமரை,
வெள்ளைகுடை முதலிய் ராஜவிருதுகளை கொடுத்து மகுடாபிசேகம் செய்து மும்முடி நல்லதம்பி மன்றாடியார் என்று பெயரும் கொடுத்து தலையநாடு பாடி 12 பூண்டி 36 ஆக 48 அமரம் ஆண்டு வருகின்ற காலத்தில். 

        

            அப்படி என்றால் அவர்கள் ஆண்ட காலம் எத்துனை வயசு எப்படி கணிப்பது, காரணம் அவர்கள் முடிசூட்ட பட்ட வருடம் கலியுகம் 3011 அதற்க்கான வருடம் கி.பி 090 ஈஸ்வர வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி.. என்ன தலை சுத்துதா. இன்னும் நிறைய இருக்கு.









          இடைக்கலபாடி பங்கில் இருக்கும் பள்ளி வேளாளன் கோபாலகவுண்டன் மகள் வள்ளியம்மாளும் கன்னிபாடியிருக்கும் கண்ணர்குல கந்தசாமி கவுண்டர் புத்திரி நல்லம்மாளும் ஊரில் உள்ள சில பெண்களுடன் கூடிக்கொண்டு காதப்பள்ளிக் காட்டுக்கு விறகு பொறுக்க வந்த இடத்தில விறகு கட்டிவைத்து விட்டு காய்கனி சாப்பிட்டனர். சாப்பிட்ட பின் தண்ணீர் தாகத்துக்கு அறுபதுபாகம் வெங்கலப்படி கிணற்றில் கண்ணர்குலம் நல்லம்மாள் இறங்கி தண்ணீர் சாப்பிடும் போது பள்ளிகுல வள்ளியம்மாள் நங்கை தண்ணீர் அள்ளிகொடு என்று கேட்க அதற்க்கு நல்லம்மாள் பள்ளியும் சரி பறையனும் சரி ஆரடி உனக்கு நங்கை உனக்கு தண்ணீர் அள்ளி கொடுத்தால் எங்கள் பெரியவர்கள் ஜாதிக்கு புறம்பு வைப்பார்கள் என்று சொன்னாள்.அதற்கு வள்ளியம்மாள் உன்னை எங்கள் அண்ணனுக்கு கல்யாணம் முடிக்காவிட்டால் நான் பள்ளி குலத்தில் பிறந்தவள் அல்லவென்று சபதம் செய்தாள். அதற்கு வெள்ளையம்மாள் உன் அண்ணனுக்கு நான் கருநாய் வளர்த்து கல்யாணம் செய்து கொடுக்காமல் போனால் நான் கண்ணர்குலத்தில் பிறந்தவள் அல்லவென்று சபதம் செய்தாள்.இவ்வாறு இருவரும் வாதிட்டுக் கொண்டு கங்காபவானியை சாக்ஷி வைத்துவிட்டு அவரவர் ஊருக்கு சென்று தங்கள் தாய் தந்தையர்களிடம் சொன்னார்கள்.



                         இந்த பகுதியில் கூறப்பட்டு இருக்கும் செய்தி -    
 பள்ளிவேளாளன் என்ற பெயருக்கு கவுண்டன் என்றும் கண்ணகுல கந்தசாமி கவுண்டர் என்றும் கூறப்பட்ட செய்தி.பள்ளியும் சரி -பறையனும் சரி என்று சொல்லுவதாக வெள்ளையம்மாள் சொன்னதாகாவும் அதற்கு வள்ளியம்மாள் உன்னை என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று சபதம் செய்ய -உடனே வெள்ளையம்மாள் உன் அண்ணனுக்கு ஒரு கருநாய் வளர்த்து கல்யாணம் செய்து கொடுக்காமல் போனால் கண்ணர்குலத்தில் பிறந்தவள் இல்லை என்று சபதம் செய்வதாக கூறப்பட்டு உள்ளது. எந்த ஆண்டு முதல் கவுண்டன் என்ற பட்டம் பயன்படுத்த பட்டு வருகிறது.இதில் கூறபட்டு உள்ள பள்ளியும் பறையனும் சரி என்பது வெள்ளான் கூட்டம் பைய்யரில் பறையன் என்ற பறையன் -வெள்ளாளன் ஒன்று என்பதை மறைக்க ராசு எழுதிய கதை என்று எடுத்துக் கொள்ளலாமா? 

                     அது என்னடா ஆதொண்டை சக்கரவர்த்தி பொண்ணு கேட்டார் அதனால் அவருக்கு பொண்ணு கொடுக்காம அவருக்கும் கருநாய் கட்டிவைத்து விட்டு தொண்டை மண்டலத்தில் இருந்து கொங்கு பகுதிக்கு தப்பி வந்த மாதிரி ஒரு கதை எழுதி இருக்கீங்க -உங்களுக்கும் கருநாய் அப்படி என்ன தொடர்பு.ஒருவேளை  உங்க பொண்ணுங்களை விட கருநாய் நல்லா இருக்குமோ. 







             
      இதை கேட்டவுடன் கண்ண குலத்தாரும் தாங்கள்
பன்னிரண்டு பங்காளிகள் மற்றும் பாதி     பங்காளிகளான வேட்டுவர்கள் 500 கோத்திரச் சொமஞ்செட்டிகள்,நல்லாண்டியையும் கூட்டி யோசித்து பள்ளி வேளாளனுக்கு கருநாய் வளர்த்து அதற்கு சகல ஆடை ஆபரணங்கள் தரித்து அதற்கு தொண்டியும் போட்டு வைத்தனர்.இப்பால் பள்ளி வேளாளரும் சகலரும் கூடி யோசித்து பள்ளியும் சரி பறையனும் சரி என்று சொன்னவளை நாம் கல்யாணம் பண்ணியே தீரவேண்டும் என்று இராஜா ராமராயரிடம் போய் சுவாமி கல்யாணம் பண்ணிகிரதுக்கு கண்ணர்குலத்தில் பெண் கேட்க வேண்டும் தேவரீர் என்ன சொல்லுகிறீர் என்று கேட்டான்.அப்போது இராயர் உறவின்முறை விசயத்தை அரண்மனையில் சொல்லவேண்டியது என்ன வென்று கேட்டார்.அதற்கு பள்ளிவேளாளர் நடந்த விவரத்தை சொன்னார்.இந்த செய்தியை கேட்டு ராயர் நீ விடுதிக்கு போவென்று அனுப்பி விட்டு தீர்க்கயோசித்து மகுடமுடி சூடிய மும்முடி நல்ல தம்பி மன்றடியாருக்கு திருமுகம் எழுதி அனுப்பினார்.அப்போது பட்டாக்காரரும் மற்ற பங்களிகளும் கூடி யோசித்து பள்ளி வேளாளனுக்கு நாம் கொண்டு கொடுதததில்லை இப்போது சூதின் பெயரில் வந்து இருக்கிறது.இனி தேவரீர் கட்டு செய்தபடி நடந்து கொள்கிறோம் என்று பதில் திருமுகம் அனுப்பினர்.





                     இதை கண்ணகுலத்தார் எல்லோருடனும் விவாதித்து பள்ளி வேளாளனுக்கு கருநாய் வளர்த்து நகை எல்லாம் போட்டு தயாராக வைத்து இருந்தனர்.பள்ளி வேளாளனன் ராஜாவிடம் போய் பொண்ணு கட்டனும் என்று அனுமதி கேட்டான்.உடனே ராமராயரும் அவருக்கு வேற வேலை இல்லாததால் மும்முடி என்ற முண்டத்துக்கு கடிதம் எழுதி டேய் பள்ளிக்கு பொண்ணு குடுடா என்றார்.உடனே மும்முடி பள்ளிக்கு நாங்க பொண்ணு கொடுத்தது இல்லை நீங்க சொல்லுவதால் பொண்ணு தரறோம் என்று ஒரு கடிதம் எழுதினார்.




            திருமுகம் ராயர் பார்த்துக்கொண்டு முன்பின் நடந்தபடி நடந்துகொள்ளுங்கள் என்று மறுபடியும் திருமுகம் அனுப்பிவிட்டு ராயர் பள்ளி வேளாளனுக்கு சொல்லுகிறார். போய் உறவின்முறை சம்பந்தமாய் பெண் கேள் என்றார். அதனால் பள்ளி வேளாளன் கன்னிபாடி வந்து பட்டாகாரரை கண்டு பெண் கேட்டார்.அதற்கு அவன் பெண் கொடுப்பதாக சம்மதம் தெரிவித்து இரண்டுமாதம் போகட்டும் என்று அனுப்பி கல்யாணத்துக்கு சேகரம் செய்து கொண்டுஇருந்தனர்.



     அந்த கடிதத்தை பார்த்த ராயர் மீண்டும் அவருக்கு ஒரு வேலையும் இல்லமால் சும்மா இருந்த காரணத்தால் மும்முட்டிக்கு பார்த்து நடந்து கொள்ளவேண்டும் என்றும் பள்ளி வேளாளனை போய் பெண் கேட்டு கல்யாணதுக்கு ஏற்பாடு செய் என்று ராயர் கூறனார். 


          பள்ளி வேளாளனும் உறவின்முறை கூடிவந்து நிச்சையதார்த்தம் செய்ய வந்தவனுக்கு வெள்ளிகிழமை முகூர்த்தம் என்று லக்கினம் வைத்து அனுப்பினர். நல்லாரண்டி,நாவிதநல்லான்,பறைகாளி மூவரையும் அழைத்து நீங்கள் இந்த சூதை நிறைவேற்ற வேண்டும்.
அதற்க்கு உங்களுக்கு தலைகட்டுக்கு அதாவது வீடு கட்டி குடியிருக்கும் வீடு ஒன்றுக்கு 5பணம் 8 வள்ள தானியம் ஒரு கட்டு கதிர் இவைகளும் நல்லநாயகி அம்மன்,
செல்லாண்டிஅம்மன்,கோட்டைகரைஅம்மன் இந்த சாமிகள் படித்தரதுக்கு 5 படி நெல்லும் கொடுத்து வருகிறோம் என்று நல்ல நாயகி சன்னதி முன் மும்முடி நல்லதம்பி மன்றாடியார் முதல் சகலரும் சத்திய பரவசமாய் சொன்னார்கள்.

                     


           
                       மும்முடி நல்லதம்பி மன்றாடியார்  தான்  மூணு ராசாவுக்கும் தீர்ப்பு  சொன்ன  அறிவாளி யார் யாரை கூப்பிட்டு ஆலோசனை செய்யிறார் என்றால் நல்லராண்டி -நாவித நல்லான்,பறைகாளி  மூவரையும் கூப்பிட்டு  உங்களுக்கு தலைக்கட்டு -அது -இது  எல்லாம் தரோம் இந்த கல்யாணம்  நடக்காம பார்த்துங்க. அது  என்னாடா அரசன் மாதிரி ஆட்சி செஞ்சானாம் -ஆனா பள்ளி பயல பார்த்து ஊரை விட்டு ஓட மூணு பேருடன்  சேர்ந்து  திட்டம் போட்டு அவன் ஊரை விட்டு ஓட போறானாம்.



         

              அப்போது மூன்று பேரும் சம்மதித்து தங்களைச் சேர்ந்த காவலுக்கு கூடிய பெண்களையும் ஆண்களையும் வைத்து கொண்டு மற்ற சனங்களை அனுப்பி விட்டு சாக்கிரிதியுடன் இருந்தார்கள்.பள்ளி வேளாளன் கலியாண முஷ்த்தாதியுடன் வந்து மாப்பிளையை விடுதிக்கு அழைத்து விட்ட பின் ஏழு எருமைகடா மேலே 1 காணப்பருப்பு,
அரிசி,பணம் இந்த மூன்றும் கலந்து வரிந்து கட்டி சோளீஷ்பரர்,வஞ்சியம்மன் இந்த சாமிகளை 500 கோத்திர சோமன்செட்டிகள் எடுத்து தென்னிஸ்பரர் பெரியநாயகி அம்மன் அத்தனூர் அம்மனையும் செட்டி குமாரர் காரிகூட்டத்தர் வண்டியில் எழுந்தருள பண்ணி சூது செய்த நல்லம்மாளுடன் கன்னிவாடி விட்டு வெளியே புறப்பட்டனர்.

                       

                      

                    அவங்க மூணு பேரும் ஆண்,பெண் மற்றும் 500 கண்ணபறையர் களுடன் பள்ளி வேளாளனை எதிர்க்க ரெடியா இருக்க.மும்முடி  என்ன  பண்ணுறான் என்றால் எருமை மாட்டு மேல பருப்பு,அரிசி,பணம் கலந்து மூட்டை கட்டி எத்திவைக்கிறான்.அப்பறம் சாமி சிலைகளையும் சேர்த்து  அந்த சபதம் போட்ட நல்லம்மாளையும் கூட்டிகிட்டு கன்னிவாடி விட்டு வெளியேறினர். அது என்ன பருப்பு,அரிசி,பணம் என்றால் பள்ளி வேளாளன் கிட்ட தப்பிக்க தான்.






           நல்லராண்டி வந்து அப்போது சாமிகளை எல்லாம் நீங்கள் எடுத்து கொண்டு போகிறீர்கள் எனக்கு இவ்விடத்தில் உறுதி என்ன என்று கேட்டான். இவ்விடத்தில் செல்லாண்டிஅம்மன்,கோட்டைகரை அம்மன்,கருப்பண சுவாமி முதலிய தெய்வங்களை விட்டு இருக்கும் படியால் நீ பூஜித்து கொண்டு இருக்க வேண்டியது உனக்கு முன் சொன்ன முறை நாங்கள் எங்கு இருந்தாலும் தலைக்கட்டு தவறாமல் நடப்பித்து வருகிறோம் என்று கூறி கண்ணபறையர் 500 பேரை நல்லராண்டி சொல்படி கேட்கும்படி திட்டம் செய்வித்து போனார்கள். பின் நல்லராண்டி கல்யாணவாசலில் வந்து நல்லான் மாத்து விரிப்பது தீபம் பார்ப்பது,பறையன் வாத்தியம் வாசிப்பது,500 கண்ணபறையர் ஆயுதத்துடன் காவலாக நிற்பதை மேற்பார்வை இட்டான்.இப்படி இருக்கையில் பள்ளி வேளாளனுடைய அருமைகாரி பொண்ணுக்கு பொன் பூட்டவந்தாள்.பெண்ணின் முக்காட்டு சேலையை வாங்கி பார்த்துக் கருநாய் என்று வெளியே வந்தவளை நல்லராண்டி பெண்சாதி உனக்கு சொன்னது கருநாயிதானே என்று அருமைகாரியை சீவை மார்த்தால் அடித்தாள்.

                 

           
                         நல்லராண்டி வந்து என்னடா நீங்க சாமி எல்லாம் எடுத்துகிட்டு போறீங்க எனக்கு என்னடா கியாரண்டி  என்று கேட்க டேய் நாங்க எங்க இருந்தாலும் உனக்கு சொன்ன காசு கொடுக்குறோம் என்று சொன்னதால் அவனும் சரி என்று சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்தும் வேலைய பார்க்க போய்ட்டான்.பள்ளி வேளாளனுக்கு அருமைகாரி  இருக்கும் செய்தி இதை எழுதிய கூமுட்டைக்கு மட்டுமே தெரிந்து இருக்கு.அப்படி வந்தவளை உங்களுக்கு கல்யாணம் கட்டி தரேன் என்று சொன்னது கருநாய் தான் என்று சொல்லி விளக்கமாற்றால் அடித்து விரட்டினாளாம் நல்லராண்டியின் பெண்சாதி. இதை எழுதியவனும் -அந்த புக்கை எழுதிய ராசுவும்  நிஜமாகவே அறிவுவுடன் தான் எழுதி இருக்கனா என்று தெரிய வில்லை. இந்த வரியா படித்த பின் பெருமாள் முருகன் எழுதிய எல்லாமே  அற்புதமான காவியம் என்று தான் நினைக்க தோன்றுகிறது.




              
           அப்போது பள்ளிவேளாளன் விடுதியில் இருந்த அத்துனை பேரும் கோபம் கொண்டு ஆயுதத்துடன் பின் தொடர்ந்தனர்.அப்போது நல்லராண்டி,நாவிதநல்லான்,
பறைகாளி கண்ணபறையர் 500 பேரும் போய் வளைத்து ஒன்றுக்கு ஒன்று ஈடுதாடாகி இதிலு அதிலு சேதாரமாகி பின்னு பள்ளிவேளாளன் மிஞ்சி பின் தொடர்வதைக் கண்டு எருமைகிடாவில் இருந்த பாரத்தை வெளிவிட்டார்கள். பள்ளி சனங்கள் பணத்தை கண்டு பொறுக்கினார்கள் .
அதனால் அந்த இடம் பொன்பரப்பி என்று பெயர் உண்டாகியது.பின் மூலனூர் சென்றவுடன் எல்லையில் வண்டி அச்சிமுறிந்து போனதும் சோளீஷ்பரர்,வஞ்சியம்மன் செல்லாண்டி அம்மனும் நின்றுவிட்டன. 500 கோத்திரசெட்டிகளும்  அங்கே சோமன்கோட்டை என்ற ஊர் கட்டி அங்கேயே இருந்து கொண்டனர்.

                     

                                  பள்ளி வேளாளன் விடுதியில் இருந்தவர்கள் கோபம் கொண்டு வெளியே வந்து தாக்கியத்தில் இரண்டு பக்கமும் சேதமாம் -அதில் பள்ளி வேளாளன் மீதம் ஆகி எருமை மாட்டு வண்டியில் போனவனை துரத்த உடனே அந்த அறிவாளி என்ன செஞ்சானா மூட்டையை  திறந்து காசு எல்லாம் கீழே இறைத்து விட்டு போனான். அங்க வந்த பள்ளி சனம் காசையே பார்க்கமா இருந்தனால் அந்த எருமை மாடுங்களை விட்டு விட்டு காசு பொறுக்கினார்கள்.என்ன ஒரு அறிவுடா வெள்ளாட்டிக்கு.சண்டை என்றால் பறையரையும் -நாவிதரையும் மட்டுமே அனுப்பும் இவன் தான் வெளியே வீரன் என்றும் -கல்வெட்டு எல்லாம் கதை விட்டு அலையுறான்.



      

                  மற்றவர்கள் போகிறபோது அமராவதிஆறு பெருகிவரக்கண்டு ஜனங்கள் திகைக்கும் போது சூது போட்ட நல்லம்மாள் தாயே கங்காபவானி எங்களை பள்ளி வேளாளனுக்கு ஒப்புவைக்கிற தானால் நீயே ஒப்புக்கொள்ளு. இல்லாவிட்டால் இக்கரை பொங்கி அக்கரை வாங்கிப் பொறு என்று ஆற்றுவெள்ளத்தை அடக்கினாள் என்றும் அன்று பிறந்த குழந்தைக்கு முழங்கால் அளவுக்கு தண்ணீர் வற்றி எல்லோரும் ஆற்றை கடந்து அப்புறம் வாழவந்தனூர் வந்து சேர்ந்தனர்.அங்கும் அச்சி முறிந்து தென்னீஸ்பரர். பெரியநாயகி அம்மன்,அத்தனூர் அம்மன் செட்டிகுமாரரும் நின்றுவிட்டனர். பின்பு சனங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டார்களா என்று பார்த்து வஸ்திரம் நனையாமல் வந்தவர்கள் நாட்டார் என்றும், வஸ்திரம் நனைந்து வந்தவர்கள் ஆதிகண்ணனென்றும்  என்றும், முழுவதும் நனைத்து வந்தவர்கள் ஆதிகண்ணநதை என்றும் மூன்று குலமாக பிரிந்து கொண்டு அவரவர் இச்சையாய் போனார்கள்.ஆதி நாட்டார்கள் வடக்கே வந்து கண்ணபுரம் என்ற ஊர் கட்டி சோளீஸ்பரர்,கரிய காளியம்மன் பிரதிஷ்டை செய்து சிறிது சனம் நின்றது. சிறிது சனம் பட்டாகாரருடன் புங்ககரை போய் சேர்ந்தனர். அப்படி போய் சேர்ந்த பட்டாகாரன் கூட இருந்த கூட்டத்தில் ஒரு கர்பஸ்ரீக்கு சூரியஉதையத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது.அதற்க்கு சூரிய காங்கேயன் என்று பெயர் அந்த இடத்தை நத்தைகாரியூர்என்று பெயர் இட்டு சிரிது சனம் அவ்விடத்தில் நின்று விட்டது..


                         
                           இப்படி வந்து சேர்ந்த பின் தப்பி வந்த கூட்டத்துல ஒரு குழந்தை சூரியன் உதயம் போது பொறக்குது அதனால அதுக்கு சூரிய காங்கேயன் என்று பெயர் வைத்து எல்லோரும் மோரூர் போறாங்க.கதை ஆரம்பித்த போது ஒரு மும்முடி இருந்தாரே அவர பற்றி ஒரு வார்த்தையும் இல்லை.




            சிறிது சனம் சூரிய காங்கேயனை எடுத்து கொண்டு கீழக்கரை பூந்துறை நாட்டுக்கு போய் இருந்தார்கள்.சிறிது நாள் சென்றபின் மோரூர் ஆந்தை கூட்டத்தில் பெண் கேட்டனர்.அவர்கள் குலம் கேட்க கண்ணகுலம் என்று கூறினர்.சித்தளந்ததூர் சேரகுல நல்லையகவுண்டர் மகள் வெள்ளையா இருக்கிறதால் யாரும் கல்யாணம் கட்டிக்கவில்லை.அந்த பெண்ணை கல்யாணம் செய்தால் கால்காணி தருகிறோம் என்றனர்.அதற்கு சம்மதித்து வெள்ளை வேலம்மாளை திருமணம் செய்து கொண்ட பின் சிறுது சனம் அங்கு தங்கினர்.சிறுது சனம் சிதம்பரம் போய் பிழைக்க முடியாமல் திரும்பி சித்தழுந்தூர் வந்து சேர்ந்து செங்கர்ப் பிடையான் பகவதி அம்மனை பிரதிஷ்டை செய்து அங்கேயே இருந்தனர்.


                  
             இங்கே மோரூரிலிருக்கிற நல்லைய கவுண்டர் குமாரர் சூரிய காங்கேய கவுண்டருக்கு மோரூர் ஆந்தை குல் செங்கொடகவுண்டர் குமாரத்தியை கல்யாணம் செய்து நான்கு குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆகி தாங்கள் பாட்டன் செங்கோட கவுண்டரை வீடு காடு வேண்டும் என்று கேட்டனர்.அதற்கு அவர் காக்கைக் களரியை தூர்த்தும் பறையர் குடிசைகளை  தூர்த்தும் வீடு கட்டிகொள்ளுங்கள் என்று சொன்னார்.அதை கேட்ட சூரிய காங்கேயன் நாம் தலைய நாடு பாடி 12 பூண்டி 36 ஆக 48 அமரம் நமக்கு இருக்க பள்ளி வேளாளனுக்கு ஒரு பெண்ணின் சூதால் கொடுத்துவிட்டு இப்படி சிறுமைபட  வேண்டி இருக்கிறதே என்று தாய்-தந்தையிடம் சொல்லி தேசாந்திரம் புறப்பட்டான்.அப்படி போன போது மதுரை ராமராயரிடம் சேவுகம் அமர்ந்தான்.



                         
                                மோரூர் சூர்ய காங்கேய கவுண்டருக்கும் -ஆந்தை குல செங்கோடகவுண்டர் மகளுக்கு கல்யாணம் நடந்து நாலு புள்ளை பிறந்து அது வளர்ந்து தாத்தன் கிட்ட சொத்து கேட்கும் போது டேய் உங்கொப்பனுக்கு வெட்டி சோறு போட்டு கிட்டு இருக்கேன் -இதல நீங்க வேறயாடா என்று கேட்க காங்கேயனுக்கு கோவம் வந்து மதுரை போய் அங்க வெட்டியா இருந்த ராமரயரிடம் வேலைக்கு சேர்ந்தான்.



            அக்காலத்தில் தேவமகாராயர் ராஜ்யம் கட்டி வருகையில் ஆருகளேழுர் வாணன் மீது பத்துமுறை படையெடுத்து கோட்டை பிடிபடாமல் தோற்று விட்டார். அப்போது அச்சுதமஹாராயர் அறிவதற்கு பரதேசிகளுக்கு காசு கொடுத்து கோட்டை ரகசியம் அறிந்து வருமாறு அனுப்பினார்.அப்படி பிச்சை கேட்டு சென்ற பரதேசிகள் கோட்டை தலைவாசற்காலில் இது அரக்கு கோட்டை அதனால் சூரியன் உச்சியில் இருக்கும் வெள்ளிகிழமை வந்து கோட்டையை விடுவிக்கலாம் என்று எழுதி இருந்த செய்தியை ராயர் மூவருக்கும் பரதேசிகள் போய் கூறினர். அப்போது தேவராயர் அந்த கோட்டையை பிடிக்க யாரவது ஆள் இருக்கா என்று கேட்க அதற்கு இராமராயர் நம்மிடம் சூரிய காங்கேயகவுண்டன் என்ற சேவுகன் இருக்கிறான் அவனால் முடியும் என்று கூறினார்.உடனே ராயர் மூவரும் சூரிய காங்கேய கவுண்டரை அழைத்து உன்னால் ஜெயிக்க முடியுமா என்று கேட்க அவர் தெய்வஅனுக்கிரத்தாலும் தாங்கள் கடாட்சத்தாலும் மூன்றே முக்கால் நாழியில் செயித்து வருகிறேன் என்று சொன்னார்.ராயர் மூவரும் நல்லது என்று சண்டைக்கு வேண்டிய முஸ்தீபுகளை கொடுத்து தங்களது ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினர்.

            

                       தேவமஹாராயர் என்பர் மதுரைக்கு ராசா -அவர்  ஒரு கோட்டையை புடிக்க முடியாம பத்து முறை தோற்றுவிடுகிறார்.அந்த கோட்டை யாரோடது என்றால் வாணன் என்ற மாவலி வாணதிராயர் தான்.நம்ம கதைக்கு அவரை வாணன் என்று மட்டும் சொல்லி இருக்காங்க.அப்ப ஆச்சுதமஹாராயர் என்ன செய்யிறார் என்றால் நிறைய பிசைகாரகளை கூப்பிட்டு அந்த கோட்டையை வேவு பார்க்க அனுப்ப போனவங்க கோட்டையின் வாசலில் ஒரு குறிப்பு எழுதி இருந்துதாம் இது அரக்கு கோட்டை அதுனால் வெள்ளிகிழமை உச்சிவேலை வந்தா கைபற்றலாமாம்.அதை போய் பிசைகாரன் சொல்ல உடனே ராமராயர் என்கிட்ட ஒரு வேலைகாரன் இருக்கான் ரொம்ப கெட்டிக்காரன் அவனை அனுப்பலாம் என்றார்.உடனே அவனுக்கு எல்லா ஆயுதம் -இராணுவம் எல்லாம் கொடுத்து அனுப்பினர்.

             
              

                    அப்போது தன் குலதெய்வம் நல்லநாயகி,
செல்லாண்டிஅம்மன்,கோட்டைகரை அம்மன்,  குருவள்ளல் சுவாமிகளை தொழுது வாக்கு பெற்றுகொண்டு படையெடுத்து ஆருகளேழுர் வாணன் கோட்டை பக்கம் சமீபமா படைஇறக்கி ஆயிரம் தாசிகளை அழைத்து சிலவுக்கு வேண்டிய பொன்கொடுத்து ஆருகளேழுர் வாணன் கோட்டைக்கு அருகில் வீடுகட்டி கோட்டை காவல் வீரர்களை அனேக லீலாவினோதம் செய்து உங்கள் வசப்படுத்துங்கள் என்று அனுப்பினான்.



                        
             


                அதே மாதிரி வெள்ளிகிழமை அன்று சாமிக்கு பொங்கல் இடுகிறோம் என்று எல்லா வீரர்களையும் தாங்கள் இல்லத்தில் நிறுத்துக் கொண்டனர்.அண்டைக்கு வாயுமூலையில் இருந்து சண்டையை ஆரம்பித்து சண்டை செய்து அனேகமாகவரை வெட்டி செயித்து கோட்டையை விடுவித்து ஆருகளேழுர் வாணனை பிடித்து கொண்டு ராயர் மூவருக்கும் திருமுகம் எழுதினார்.ராயர் மூவரும் ஆருகளேழுர் வாணன் சிம்மாசனத்தில் இருந்த சூரிய காங்கேயகவுண்டரை அழைத்து நீர் மருந்து குண்டு இல்லமால் கோட்டையை பிடித்தீர் அல்லவா உம்மை போல் சாமர்த்தியசாலி யாரும் இல்லை என்று மெச்சி சந்தோசமாக சிங்கமுக பல்லக்கு சுருட்டி,சூரியவானம் விருது, விசிறி,பகல் தீவிட்டி,வெண்சாமரை,வெள்ளைகுடை என்று வேண்டிய விருதுகளை கொடுத்து இந்த கோட்டையை  ராஜ்யபாரம் செய்ய என்று மகுடமுடி சூடிய மும்முடி நல்ல தம்பி சூரிய காங்கேய மன்றாடி என்று பெயர் கொடுத்தனர்.அதற்கு  சூரிய காங்கேய கவுண்டர் சொன்னார் தயிர் முட்டி சுமக்கும் வேளாழனுக்கு இத்தினை  அதிகாரம் வேண்டியதில்லை.





                      
                      சூர்யகாங்கேயன் வாணன் கோட்டை பக்கம் படையிறக்கினான். ஒரு ஆயிரம் தாசிகளை கொண்டு வந்து  சிலவுக்கு பணமும் கொடுத்து வாணன் வீரர்களை வசப்படுத்த சொன்னான்.ஒரு வெள்ளிகிழமை எல்லா தாசிகளும் கோட்டைவீரர்களை பூஜை பொங்கல்  என்று வெளியே போகாமல் பார்த்து கொண்டனர்.அப்போ நம்ப வீரன் போய் இருந்த கொஞ்சம் பேரை வெட்டி வீழ்த்தி வாணனை சிறை பிடித்து மூணு ராயருக்கும் சொல்லி அனுப்பினான்.மூணு ராயரும் காங்கேயனை பார்த்து ஒரு மருந்து குண்டு இல்லாமல் கோட்டைய பிடித்த உன்னை போன்ற சாமர்த்திய சாலியை நாங்கள்  கவுரவிக்க வேண்டும் அதனால் இந்த கோட்டையை நீயே ஆட்சி செய் என்றனர்.



          தேவரீர்கடாட்சம் இருந்தால் போதும். தலையநாடு கன்னிபாடியில் இருந்து நாங்கள் ஒருகாலத்தில் கிளம்பி கீழக்கரை பூந்துறை நாட்டில் மோரூர் போய் சேர்ந்து அவ்விடம் விட்டு சூதின் பேரில் தேசாந்திரம் புறப்பட்டு உங்களிடம் வந்து சேர்ந்தேன்.அந்த சூது நிறைவேறனும் சாமி என்றார்.அதறக்கு சந்தோசமாக ராயர் மூவரும் ராணுவமும் படையும் கொடுத்து உன் மனதுபடி மோரூரை பார்த்துக்கொள் என்று சொன்னார்கள்.
        

               அப்போது சூரிய காங்கேய கவுண்டர் படையேழுப்பி மோரூர் 32 அம்ரத்தில் உள்ள ஆந்தை கூட்டத்தை எல்லாம் வெட்டி தள்ளி அவர்கள் தெய்வங்களை எல்லாம் உடைத்து தள்ளி கிணறு குட்டையைல்லாம் மேவி தாங்கள் தெய்வமான நல்ல நாயகி அம்மனை பிரதிஷ்டை செய்து தகடபாடி என்ற ஊர்கட்டி வெள்ளை பெண் கொண்ட கால்காணியும் பெற்று ஆனங்கூர் கட்டிக் காரிகுலநாத கவுண்டர் கொண்டுவந்த கரியகாளிஅம்மனை பிரதிஷ்டை செய்வித்து மோரூர் 32கிராமமும் ஆண்டு வந்தார்கள்.
    

              தேவரீர் நானோ தயிர் முட்டிசுமப்பவன் -சிறிய சண்டை என்றால் பறையரையும்-நாவிதரையும் சண்டைக்குஅனுப்புவேன். பெரியகோட்டையை புடிக்க வேண்டுமானால் கொங்கு வெள்ளாட்டி தாசிகைவசம் இருக்கும் போது  அதை வைத்து எப்படிபட்ட கோட்டையும் ஒரு வெடிமருந்து இல்லாமல் என்னால் பிடிக்க முடியும்.ஆனா எனக்கு வயசான காரணத்தால் எங்க கூட்டம் இருக்கும் மோரூர் பக்கம் அனுப்புங்க-அங்க போனா நான்தா பிஸ்தா என்று சொல்ல உடனே ராயரும் ஒரு ராணுவத்தை கொடுத்து நீ மோரூருக்கு சென்று ஆட்சி செய் என்று அனுப்பி வைத்தனர்.அப்படி ராணுவம் கொண்டு வந்தவன் நேரா கன்னிவாடி போய் பள்ளிவேளாளன் கிட்ட சண்டை போட்டனா என்றால் இல்லை.மோரூர் வந்து அவனுக்கு பொண்ணு கொடுத்த ஆந்தை கூட்டத்தை கொன்னானாம். 



                  ஏன்டா கேக்குறவன் வெள்ளாளன் மாதிரி  கேனப்பயலா  இப்படி எல்லாம் கதை எழுதி என்ன புடுங்க போறீங்க.இதல அந்த ராசு ஒரு வரலாறு ஆய்வாளர் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அந்த ஆளு பேரில் இப்படி ஒரு கேடுகெட்ட வரலாறை எப்படி எழுதினார். பள்ளிக்கு கவுண்டன் என்றும் வெள்ளாளனுக்கு கவுண்டர் என்று எழுதிய கிறுக்கு பயலே உனக்கு முதல்ல கவுண்டர் பட்டம் எப்படிடா வந்தது.புக்கனான் வரும் வரை உனக்கு வெள்ளாளன் என்று தான் பெயர்.

             தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் பற்றிய தொகுப்பில் இருக்கும் கல்வெட்டுகள் -வெள்ளாளனை -பறையன் என்று கூறும் கல்வெட்டுகள் கொடுக்க பட்டுஉள்ளது.





மன்றாடி பூசகரில் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி:





மன்றாடி பூசகரில் பறையன் சூத்திரன் :





வெள்ளாட்டி பூசகரில் ஆளுடைய நாயனார்:




                 இந்த இரண்டாம் செப்பேட்டின் சுருக்கம் -கண்ணகுலம் பற்றி ஒரு கதை சொல்ல -பள்ளி வேளாளன் என்றும் பள்ளியும்-பறையரும் ஒன்று என்றும் கூறி இருப்பது.அடுத்து சூரிய காங்கேயன் மாமாவேலை பார்த்து கோட்டையை புடிப்பது இது தான் சுருக்கம். கல்வெட்டில் எல்லாம் பறையனும் -கொங்கு வெள்ளாளனும் ஒன்னு என்று இருப்பதால் பள்ளி-பறையன் ஒன்னு என்று எழுதி சுயஇன்பம் கொள்ளும் கிறுக்கன்கள்.


கொங்கு தாசி பற்றி புக்கனான் சொன்ன தகவல் -

         ஐரோப்பியர்கள் இந்த கொங்கு தாசிகளுக்கு அடிமையாக மாறி போய் விட்டனர் என்றும் அதனால் பிராமிணர்களையும் -முகமதியர்களையும் புறந்தள்ளிவிட்டு ஐரோப்பியர்கள் கொங்கு தாசிகளை வசப்படுத்தி கொண்டனர்.





என்னா பெருமைடா தாசிகள் உதவியுடன் ஒரு காங்கேயன் என்ற சிற்றரசு பரம்பரை தோன்றியது.



                தன்னோட இந்த கேவலமான வரலாறை மறைக்க அடுத்தவரை பற்றி எழுதுவது ராசு முதல் இப்போ இருக்கும் விடலைகுஞ்சுகள் வரை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.அடுத்தவரை பற்றி தவறா எழுதும் போது தன் கேவலமான் வரலாறு தான் அதிகமா வெளிவரும் என்று தெரியாத முட்டாள் கொங்கு வெள்ளாளன்.
         பெருமாள் முருகன்,புலியூர் முருகேசன் எல்லாம் உண்மைய தான் எழுதி இருக்காங்க.இந்த செப்பேட்டை படித்த பின் உணர்ந்த உண்மை.